பாடசாலை சீருடையில் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை தங்கல்லை பொலிஸார் கைது செய்துள்ளனர். (School students gambling for money)
தங்கல்லை நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களே தங்கல்லை, கொடுகொடெல்ல விளையாட்டரங்கில் பாடசாலை சீருடையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கல்லை பிரதான பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்து விடுவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; School students gambling for money