கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Colombo – Thoothukudi Ship Service Commence Again Soon
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைகூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் சமர்ப்பித்தார்.
இதன்போது இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் நவம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தக் கப்பல் சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தியா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பெரும் நன்மை ஏற்படும். எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நவோதய கிருஷ்ணாவை சுட்டுகொலை செய்யும் அதிர்ச்சி CCTV காணொளி வெளியானது
- மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு
- பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு : இரத்தினபுரியில் பதற்றம்
- இணையத்தளத்தில் ஆடுகள் விற்பனை : திருட்டு கும்பல் சிக்கியது
- விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!
- பிரபல பாடகியின் கணவருக்கு விளக்கமறியல்
- முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!
- சிங்கப்பூருக்கு சென்றுள்ள ரணில் அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவார் : ரத்நாயக்க
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
-
Tamil News Group websites