(tamilnews 23rd anniversary Natalie St Peters Church Massacre remembered)
நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நினைவு கூறப்பட்டுள்ளது.
இன்று மாலை அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக தேவாலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று அதன் பின்னர் தேவாலயத்திற்கு அருகாமையில் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
(tamilnews 23rd anniversary Natalie St Peters Church Massacre remembered)
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்