கண்டி கலவர சூத்திரதாரி அமித்துக்கு பிணை..!

0
601
amith weerasinghe bailed out

கண்டி கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் மகாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அமித் உள்ளிட்ட 10 பேருக்கு 5 லட்சம் ரூபா பெறுமதியான 3 சரீர பிணை மற்றும் 5000 ரூபா ரொக்கம் செலுத்தி பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சார்பிலான அனைத்து வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:amith weerasinghe bailed out,amith weerasinghe bailed out,amith weerasinghe bailed out,