பண்டாரகம பொல்கொட பகுதியி;ல் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். two son murder father bandaragama piliyanthala arrest police
இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகதியில் அமைந்துள்ள கால்வாய் ஒன்றிலிருந்து 52 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவரின் உடம்பில் வெட்டு காயங்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொலிசார் அறிவித்தனர்.
இந்நி;லையில், சடலமாக மீட்கப்பட்டவர் இனங்காணப்பட்டதோடு அவரின் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் புதல்வர்கள் இருவர் தலைமறைவாகியிருந்தனர்.
அவர்களை தேடி கைது செய்த பொலிசார் அவர்களிடம் தற்பொழுது விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, அவர்களே கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
22 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினையே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
two son murder father bandaragama piliyanthala arrest police
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com