சமகால அரசியல் நிலமைகள் குறித்து ஒப்பிடும் போது வடக்கு தனி அரசாக மாறியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். mahindha rajapakksha chalange prime minister ranil wickramasinghe
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வீ.கே இந்திகவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மகிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
தெற்கில் உள்ள பிரச்சினைகள் வேறு வடக்கு பிரச்சினைகள் வேறு. வடக்கில் தனி அரசாங்கம் ஒன்று செயற்படுகின்றது.
தற்போதைய அரசாங்கமே இதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அர்ஜூன் மகேந்திரன் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினால் மறுதினமே தாமும் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதாகவும் மகிந்த குறிப்பிட்டார்.
mahindha rajapakksha chalange prime minister ranil wickramasinghe
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com