இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். four Indian fisher men arrest Lankan navy today latest news
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் வசம் காணப்பட்ட 500 கிலாகிராம் கடலட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய படகும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நீரியல் வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
four Indian fisher men arrest Lankan navy today latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com