மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட நபருக்கு யாழ் நீதிமன்றத்தினால் வித்தியசமான தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. daily drink person torture family member different judgment
குறித்த நபரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நபர் தினமும் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவதுடன், தாயையும் தாக்குவார் என்று கூறப்பட்டது.
முன்னர் ஒரு தடவையும் அவர் நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தைக் கவனத்தில் எடுத்த நீதிமன்று, அவரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்துமாறு சமுதாயம் சார் சீர் திருத்தல் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
daily drink person torture family member different judgment
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com