கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது

0
364
anurathaouram murder suspects arrest Lankan police

அநுராதபுரம் – வன்னியகுளம் பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். anurathaouram murder suspects arrest Lankan police

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய 8 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ஆம் திகதி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த 45 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவமானது இருதரப்பினருக்கு இடையேயான குழு மோதல் காரணமாக இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
anurathaouram murder suspects arrest Lankan police

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites