புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பாரியமோசடிகள் இடம்பெற்றதாகவும், விருப்பு வாக்கு முறையை விட மோசடி நிறைந்த சூழலை புதிய தேர்தல் முறைமை உருவாக்கியிருந்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Muslim Congress Ravu Hakeem Asks Continue Old Election Method
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரவூப் ஹக்கீம் இது தொடர்பில் மேலும் கூறிய கருத்துக்களின் படி,
பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும், மீண்டும் நேரத்தை வீணடிக்காது புதிய தேர்தல் முறைமையை ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கோரினார்.
பழைய முறையின் ஊடாக எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி இழைக்கப்படாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கணவனைப் பிரிந்த பெண் பேஸ்புக் கள்ளத் தொடர்பால் கொலையுண்ட சோகம்!
- ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்
- அரசியலமைப்பை மீறினாரா விஜயகலா? : சட்ட ஆய்வு இதோ..!
- இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்
- நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை; மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
- அமெரிக்காவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சீன பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்