நாட்டின் அபிவிருத்திகளைக் கொண்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியும் அவமானத்துக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது என்பதை குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எனினும் அந்த ஆட்சி, வெற்றியிலேயே முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.(J. R. Jayewardene ranil)
எனவே, அதேநிலைமையே, இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பியமகவில், புதிய பிரதேச செயலக அலுவலகம் ஒன்றை நேற்று (06) திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமர்சனங்கள் அவமானங்கள் வந்தாலும், அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:J. R. Jayewardene ranil,J. R. Jayewardene ranil,J. R. Jayewardene ranil