ஊழல் மோசடிகளற்ற நாட்டின் முன்னேற்றத்திற்கு அரச பணியாளர்கள் அவசியம் என ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். bribery commission request government staff immediately
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயர்மட்டத்தில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு உயர் மட்டத்தில் உள்ளவர்களே சாட்சியாளர்களாக இருப்பர்.
அத்தகையவர்கள் ஒருபோதும், ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்வருவதில்லை.
கீழ்மட்டத்தில் உள்ள சமூகத்திலும் இத்தகைய மோசடிகள் இடம்பெறுகின்றன.
கீழ்மட்டத்தில் அரச பணியாளர்கள் மேற்கொள்ளும் மோசடிகள் சிறிதாக இருப்பினும், அவற்றை ஒருங்கிணைத்து நோக்குகின்றபோது அவையும் பல பில்லியன் ரூபாய்கள் அளவிற்கு பாரியதாக உள்ளன.
எனவே, மோசடிகள் தொடர்பில் பாரபட்சம் இன்றி அனைத்துக்கும் சம அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
bribery commission request government staff immediately
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com