police encounter encounter defense social security indaitamilnews
போலீசார் தங்களது தற்காப்புக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் தலைமைக் காவலரை தாக்கிய ரவுடி ஆனந்தன் காவல் துறையினரால் நேற்றிரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்ஜெயக்குமார், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
ஒன்றிரண்டு குற்ற சம்பவங்களைக் கொண்டு சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என சொல்லக் கூடாது எனவும் இங்கு சுதந்திரமாக செயல்படக் கூடிய சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் போலீசார் தற்காப்புக்காகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 8 வழிச் சாலை விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால் வரம்பு மீறி வன்முறையைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் தவறு. 8 வழிச் சாலை விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகப் போவதாக கமல் கூறுவது அவரின் உரிமை எனவும் தெரிவித்தார்.
police encounter encounter defense social security indaitamilnews
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- விரல்களை காட்டி செல்ஃபி எடுத்தால் ஆபத்து! – ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபா!
- 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு! – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
- குடும்பத் தகராறு! – ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
- காவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
- இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!
- காஞ்சிபுரம் பெருமாள் கோவிலுக்குள் அடித்துக் கொள்ளும் ஐயர்கள்! (காணொளி)
- கமல்ஹாசன் யோசனையை பின்பற்றினால் சாதியை ஒழிக்க முடியுமா?
- எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!
- நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!
- நடுரோட்டில் மனைவியை தாறுமாறாக வெட்டிய கணவன்! (காணொளி)
- சிறுவனை நிர்வாணமாக்கி கட்டி வைத்து அடித்த கொடூரன்!
- இருசக்கர வாகன பின்புற சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கைக்குழந்தை! (காணொளி)
- பிசாசு குழந்தை என அழைக்கப்படும் வினோத சிறுவன்! (படங்கள் இணைப்பு )
- அருந்ததிய சாதியினர் மாட்டுவண்டியில் சிக்கி வன்னியர் சாதி சிறுமி உயிரிழப்பு!
- ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்!
- கர்ப்பை இழந்த 8 வயது சிறுமியின் தந்தை கண்ணீர் புகார்!
- மகளை சுத்தியலால் மண்டையை உடைத்து கொலை செய்த தந்தை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com