(tamilnews cepetco warning sri lankan airlines balance payment)
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றின் மூலம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபா தொகையில் குறைந்த பட்சம் 1 பில்லியன் ரூபாவையேனும் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பு செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செலுத்தப்படாதபட்சத்தில் அன்றைய தினத்துடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு வழங்கி வரும் விமானங்களுக்கான எரிபொருளை விநியோகிக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், இதன்காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilnews cepetco warning sri lankan airlines balance payment)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?