காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
665
student missing karainagar Complaint Kayts police station

காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த கோவிந்தராசா விஸ்ணு என்ற 15 வயதுடைய மாணவனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறையிடடுள்ளனர். (student missing karainagar Complaint Kayts police station)

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியில் இருந்து குறித்த மாணவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இவர் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவராவார். இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன் தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் 0774985357, 0773400478 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவரது மாமா தே. இலங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; student missing karainagar Complaint Kayts police station