தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுதுள்ள எதிர்க்கட்சியில் உள்ளனர். Maiththri Helps Mahinda Rajapaksa Become Prime Minister
இந்நிலையில் , ஜனாதிபதி மைத்திரிபால மூலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன் பிரதமராக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் பிரகாரம்,
எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 80 ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று அரசாங்கத்தை நலிவடைய செய்யவுள்ளோம்.
அதுமட்டுமன்றி , எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரிக்கும் வேட்பாளரை நாமும் ஆதரிக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?