(23 people arrested kidnap child)
மகாராஷ்டிராவில் குழந்தையை கடத்த வந்ததாகக் கருதி, 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 7 பேர், துலே மாவட்டத்தில் உள்ள ரெய்ன்படா பகுதியில் உள்ள வீடுகளில் உணவு கேட்டுள்ளனர்.
வீடு ஒன்றில் நின்று கொண்டிருந்த சிறுமியுடன் அவர்கள் பேசியதை பார்த்த சிலர், அவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து தாக்கியுள்ளனர். 2 பேர் தப்பியோடிவிட்ட நிலையில், அங்கு சிக்கிய 5 பேரை, மேலும் சில பொதுமக்கள் சேர்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், அவர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, மேலும் 11 பேரை கைது செய்துள்ளனர். 5 பேர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் சிலரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
tags;-23 people arrested kidnap child
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- “இப்படி செய்தால் சொர்கத்திற்கு போகலாம்” 11 பேரின் மர்ம மரணம்!
- மிஸ் இந்தியா’ பட்டம் என்னை தேடி வந்தது எப்படி தெரியுமா? அனுகீர்த்தி
- 2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழுத விவசாயி!
- விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
- “பயந்துவிடவில்லை” “பதுங்கியிருக்கிறோம்” – மிரட்டும் சீமான்!
- எம்.பி நிதியில் இருந்து சாலைக்கு நிதி ஒதுக்கிய சச்சின்!
- ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க சிறு குச்சி போதும்! – கொள்ளையர்கள்!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com