(Sri Lankan Cricket Control Board impose private sanctions Chandimal)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமைக்காக அணித்தலைவர் தினேஸ் சந்திமாலுற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனிப்பட்ட தடைகளை விதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுகளத்திற்குள் நுழைவதில்லை என்ற இலங்கை அணியினதும், முகாமையாளர்களதும் தீர்மானம் தவறானது என்பதை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபை எந்த தடைகளையும் விதிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியினர் மைதானத்திற்குள் நுழையாதது குறித்து நான் குழப்பமடைந்தேன் அது பிழையான விடயம்.
அது இடம்பெற்றிருக்ககூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அணி வீரர்கள் அணித்தலைவருக்கு ஆதரவளிக்க முயல்கின்றனர் என்பதும் எனக்கு தெரியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்யுள்ளார்.
அணியின் செயற்பாடு குறித்து நாங்கள் வேதனையடைகின்றோம். நாங்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கத்தை பேண வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திமல் தவறிழைக்கவில்லை என நாங்கள் கருதுகின்றோம். ஆனால் சர்வதேச கிரிக்கட் சம்மேனளம் தடைகள், அபராதங்களை விதித்துள்ளது.
நாங்கள் அதற்கு கட்டுப்படுகின்றோம் எனவும் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
(Sri Lankan Cricket Control Board impose private sanctions Chandimal)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொலைக்கார கோட்டாபயவால் இலங்கையின் ஜனாதிபதியாக வரவே முடியாது – மேர்வின் சில்வா
- சர்வதேச கடல் எல்லையின் பெரும்பகுதி இலங்கைக்கு – விரைவில் கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்
- முகநூல் நட்பில் கோடீஸ்வரராக முயற்சித்த விளையாட்டு ஆலோசகர் – கோடீஸ்வரரின் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
- இலங்கையின் நிர்மாணத்துறை பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா முயற்சி
- மோசமான தோல்வியை சந்தித்த ஆர்ஜென்டினா – உலகக் கோப்பையில் மிகப் பெரிய சறுக்கல்!
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்
- சர்வதேச கடல் எல்லையின் பெரும்பகுதி இலங்கைக்கு – விரைவில் கிடைக்கவுள்ள பெரும் அதிர்ஷ்டம்
- இலங்கையின் நிர்மாணத்துறை பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா முயற்சி
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- 25 ஆயிரம் ரூபாய் அபராதம் தொடர்பில் பேச்சுவார்த்தை!
- இராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு!!
- 84 இலட்சம் பெறுமதியான இரத்தின கற்களுடன் ஒருவர் கைது
- நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்
- தம்பியை அண்ணனே கொலை செய்திருக்கலாம் – பொலிசார் சந்தேகம்
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!