விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானுக்கு எதிராக முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. (crimes against Karuna Geneva Human Rights Commission)
திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து 600 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்தமை தொடர்பில் கருணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயார் என புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதானியான பேராசிரியர் போல் நிவுமன் தெரிவித்துள்ளார்.
tags :- crimes against Karuna Geneva Human Rights Commission
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?