இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஊழியர் நல நிதிய அதிகாரி ஒருவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். employment officer arrest trincomale corruption latest Tamil news
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்றார் என்ற குற்றசாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளரால் பணியாளர் ஒருவருக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க குறித்த அதிகாரி கையூட்டல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
tags :- employment officer arrest trincomale corruption latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!