அம்பலாந்தொட்ட – பரவகும்புக பகுதியில்; கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.brother murder alder brother police doubt latest Tamil news
பரவகும்புக – சமனல கிராமத்தை சேர்ந்த 42 வயதான நபரே இன்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மூத்த சகோதரருடன் காணப்பட்ட முறுகல் நிலை முற்றி ஏற்பட்ட வாய்த்தகராறில், மூத்த சகோதரரால் இளைய சகோதரர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- brother murder alder brother police doubt latest Tamil news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!