ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்

0
640
batticollo 12 years child girl rape youngster latest Tamil news

மட்டக்களப்பு வாகரை பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். batticollo 12 years child girl rape youngster latest Tamil news

கடந்த 12 ஆம் திகதி குறித்த பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்ற 12 வயதுடைய சிறுமியை 14 மற்றும் 15 வயதுகளையுடைய சிறுவர்கள் இருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

சிறுமி ஆடுகளை மேய்த்துக்கொண்டு தனிமையிலிருந்து வேளையில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சிறுமியை தனிமைப்படுத்திவிட்டு சிறுவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுமி அச்சமுற்று யாரிடமும் கூறாமல் இருந்துவந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி பெற்றோரிடமும் அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை தொடந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tags :- batticollo 12 years child girl rape youngster latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites