வருடத்திற்கு 14 இலட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் குறிப்பிடுகின்றது. (risk starvation 14 million children per year)
யுனிசெப் அறிக்கையின் படி யேமன், சோமாலியா, தென்சுடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இரண்டு கோடிக்கு அதிகமான மக்கள் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் வாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் பெரும் மனித நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இதனை தவிர்ப்பதற்காக முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
tags :- risk starvation 14 million children per year
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!