(Drugs Inspectorate initiate scheme identifying children trafficked drug)
கொழும்பு நகரை அண்டிய பின்தங்கிய பிரதேசங்களில் போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமும், கொள்ளையர்களிடமும் சிக்கியுள்ள பாடசாலைக்கு செல்லாத சிறார்களை அடையாளம் கண்டு மீண்டும் அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக போதைபொருள் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி போதைப் பொருள் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டவுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக செயலணியின் பணிப்பாளர் சமந்த குமார குறிப்பிட்டார்.
இந்த திட்டத்திற்கு அமைவாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குடும்பங்களின் பிள்ளைகள் சுமார் நூறு பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து மீண்டும் ஜூலை மாதம் 02 ம் திகதி முதல் பாடசாலைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(Drugs Inspectorate initiate scheme identifying children trafficked drug)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- யாழ். மானிப்பாயில் பெண் கழுத்தறுத்து படுகொலை
- 200 மில்லியன் ரூபா முதலீட்டில் யாழில் உப்பு உற்பத்தி நிறுவனம்
- கோட்டாபயவுக்கும், ஹிட்லருக்குமிடையில் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன?
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்
- தமிழீழத் தாயின் கலாச்சாரமும், பண்பாடும் வேரோடு அழிவதைக் கண்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் – பல்கலைக்கழக மாணவர்கள்
- 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி: ஆர்டிஐயில் அம்பலம்
- மீண்டும் திருமண பந்தத்திற்குள் DD…!!
- கட்டையாக தலைமுடியை வெட்டிக் கொண்டாரா நயன்தாரா??
- ஆசிரியர் கொடுத்த கடும் செக்ஸ் டார்ச்சரால் மாணவி செய்த வேலை!
- மனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்!
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!