{ dangers eating stick bridge }
சிலர் சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து மறுநாள் பயன்படுத்துவார்கள். இவ்வாறு சிக்கனை பிரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்துவதால் உண்டாகும் ஆபத்துக்கள் என்னவென்று பார்க்கலாம்.
சிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா? உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு.
பிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை இரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.
பிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.
சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் அமைகின்றது.
Tags: dangers eating stick bridge
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
*இந்த நோயாளிகள் மட்டும் சுடுநீரில் குளிக்கக்கூடாது!
*பிரசவ தழும்பை மறைக்கும் இயற்கை வைத்தியம்!
*இன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..!
*குழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது!
*குழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..!
*தற்காலத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கருச்சிதைவு உண்டாகக் காரணம் என்ன?
*பரம்பரை சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் பசும்பால்