(81 people affected past 3 months identified human immunization)
எச்.ஐ.வி எனப்படும் மனித நிர்பீடன குறைப்பாட்டால் ஏற்படும் தொற்றுக்கு, கடந்த 3 மாதங்களில் பாதிக்கப்பட்ட 81 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் (2018) முடிவடைந்த முதல் 3 மாதக் காலப்பகுதியினில், நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள், ஆண்களாகவே இருப்பதாக தெரிவித்துள்ள எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே, இலங்கையில் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,800 பேர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
(81 people affected past 3 months identified human immunization)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- யாழ். மானிப்பாயில் பெண் கழுத்தறுத்து படுகொலை
- 200 மில்லியன் ரூபா முதலீட்டில் யாழில் உப்பு உற்பத்தி நிறுவனம்
- கோட்டாபயவுக்கும், ஹிட்லருக்குமிடையில் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன?
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்
- தமிழீழத் தாயின் கலாச்சாரமும், பண்பாடும் வேரோடு அழிவதைக் கண்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் – பல்கலைக்கழக மாணவர்கள்
- 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி: ஆர்டிஐயில் அம்பலம்
- மீண்டும் திருமண பந்தத்திற்குள் DD…!!
- கட்டையாக தலைமுடியை வெட்டிக் கொண்டாரா நயன்தாரா??
- ஆசிரியர் கொடுத்த கடும் செக்ஸ் டார்ச்சரால் மாணவி செய்த வேலை!
- மனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்!
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!