கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலிலிருந்து 11 மாலுமிகள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். eleven passenger recover ship Colombo fort latest news
கொழும்புத் துறைமுகத்திலிருந்து 11.6 கடல் மைல் தொலைவில், ஆரவாய Pioneer என்ற சரக்குக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கப்பலிலிருந்து விடுக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கையையடுத்து இரு அதிவேகத் தாக்குதல் படகுகள் விரைந்து சென்று, கப்பலிலிருந்த மாலுமிகளை மீட்டனர்.
டொமினிக்கன் குடியரசு கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலிலிருந்து தலைவன்; மற்றும் 10 மாலுமிகள் மீட்கப்பட்டு கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மீட்கப்பட்ட கப்பலின் கப்டன் உள்ளிட்ட 10 மாலுமிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.என்பதுடன் ஒரு மாலுமி இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். மேலும்,மூழ்கியுள்ள கப்பல் இந்தியாரொருவருக்குச் சொந்தமானது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tags :- eleven passenger recover ship Colombo fort latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கை முஸ்லீம் நாடு! ஆய்வு நூல் வெளியீட்டால் அதிர்ச்சியில் மக்கள்!
- கருப்பு பணம் வாங்க மாட்டேன்! – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்!
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- மாணவர்களையும் விட்டுவைக்காத பதவி மோகம் – பைசூலை கொலை செய்தவர்கள் சீர்திருத்த பள்ளியில் தடுத்துவைப்பு
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் – வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்
- ரெஜினாவின் பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.