(robbers Udupi area Jaffna robbed Rs 75 lakh worth jewelery)
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 75 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த வீட்டில் பெண்கள் இருவர் மாத்திரம் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை முழுமையாக மூடி மறைத்தபடி, வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(robbers Udupi area Jaffna robbed Rs 75 lakh worth jewelery)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பிரான்ஸில் குடும்பங்களிற்கிடையே இடம்பெறும் துப்பாக்கிச்சூடு!
- குழந்தைகளோடு பயணம் செய்யும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிஸ்…
- கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் கைது
- புகையிரதத்தில் பாய்ந்து நபர் தற்கொலை!
- ‘சிறுமி ரெஜினாவை கொலை செய்து அவளது சீருடையை நெருப்பில் எரித்தேன்” : சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்
- டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
- ஈழத்தை உலுக்கிய றெஜீனாவின் படுகொலை; பொங்கியெழுந்த மக்கள்
- பாதாள கோஷ்டியால் பலியான பொலிஸ் அதிகாரி : பிள்ளைகளை தந்தெடுத்த வர்த்தகர்
- நேர்த்திக்கடன் செலுத்தும்போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
- தொலைக்காட்சியில் திகிலூட்டும் காட்சி; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி
- இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாற்றம்!