இளம் நடிகை யாஷிகா நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமானது இன்னமும் தியட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் மனதை யாஷிகா கொள்ளை கொண்டு விட்டார் என்றே கூற வேண்டும்.
ஐந்து வயதிலேயே பலான படங்கள் பார்த்து மாட்டிக் கொண்டாராம் நடிகை யாஷிகா!! அப்பவே அதில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது.Yashika Anand childhood behavior continues.
யாஷிகா ஆனந்த் அளித்த ஒரு பேட்டியில் தான் சிறு வயதிலேயே பலான படங்களைப் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்த போது, “முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஐந்து வயது, அப்பொழுது ப்ளூ பிலிம் என்றால் என்ன என்று தேடி அம்மாவிடம் கையும் மெய்யுமாக பிடிபட்டுக் கொண்டேன்.
அந்த கால பகுதியில் ‘பார்ன்’ இப்பொழுது போல் அவ்வளவு பிரபலம் இல்லை, அதில் என்ன இருக்கிறது என அறிந்து கொள்ள, நானும் என் கசின்களும் அதுபற்றி தேடி பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதை அம்மா பார்த்து விட்டார்” என்கிறார் யாஷூ.
tags :- Yashika Anand childhood behavior continues.
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்