(tamilnews jaffna suzlipuram school girl brutally murder)
சுழிபுரம் – காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் அவரது உடலில் இருப்பதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது..
மாணவி காதுகளில் அணிந்திருந்த தோடுகளும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற் போயுள்ளார்.
தாயும் தந்தையும் தொழில் நிமித்தம் வெளியே சென்றிருந்தனர்.
சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று மாலை தேடுதல் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணை நடத்தியுள்ளார்.
(tamilnews jaffna suzlipuram school girl brutally murder)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை
- செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் : நித்தியா மீது கொலைவெறியில் பாலாஜி..!
- ‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!
- நாளை விசேட அறிவிப்பு : ஞானசாரதேரர் தெரிவிப்பு
- சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன் – கோத்தபாய
- கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டில் குவிந்திருந்த எண்ணற்ற பாம்புகள்!!
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை