(explosives recovered waste water well dug fishery village Rameswaram)
இராமேஸ்வரம் அருகே மீனவ கிராமத்தில் கழிவு நீர் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் செயல்யிழந்த வெடி பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக தமிழ் நியுஸின் தமிழக செய்தியாளர் தெரிவித்தார்.
தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20 க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருப்பதாகவும் இவற்றை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.
மேலும், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
(explosives recovered waste water well dug fishery village Rameswaram)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை
- செலிப்ரிட்டியாம் செருப்பை கழட்டி அடிக்கணும் : நித்தியா மீது கொலைவெறியில் பாலாஜி..!
- ‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!
- நாளை விசேட அறிவிப்பு : ஞானசாரதேரர் தெரிவிப்பு
- சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன் – கோத்தபாய
- கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டில் குவிந்திருந்த எண்ணற்ற பாம்புகள்!!
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை