அஞ்சல் சேவையாளர்கள் இன்று 14வது நாளாகவும் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். post office office staff continue protest Tamil latest news
ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் தாங்கள் மல்வத்து – மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களைச் சந்தித்து தமது கோரிக்கைகள் குறித்து விளக்கவுள்ளதாகவும் சிந்தக்க பண்டார குறிப்பிட்டார்.
tags :- post office office staff continue protest Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!