ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். (six point five cross gold immigration emigration officer arrest)
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 கிலோ தங்க கட்டிகளுடனேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்கப் பாளங்களின் பெறுமதி 3.5 கோடி ருபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தங்கப் பாளங்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தங்கப் பாளங்கள் வெளிநாட்டவரினூடாக அவருக்கு கிடைத்திருக்கலாம் என விசாரணைகளின்; மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- six point five cross gold immigration emigration officer arrest
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை