நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் வளர்ச்சி போக்கு காணப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் தன்னிச்சையாக வளர்ச்சியடையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். minister rajitha senarathna advise health condition computerize
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.
tags ;- minister rajitha senarathna advise health condition computerize
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை