பானம பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். (elephant attack two person kill fishing activities latest news)
இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பானம கங்கைக்கு மீன் பிடிக்க சென்ற இருவர் மீதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், படுகாயமடைந்த குறித்த இருவரும், அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பானம பிரதேசத்தினை சேர்ந்த 56 மற்றும் 61 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
tags :- elephant attack two person kill fishing activities latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை