காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி

0
455
elephant attack two person kill fishing activities latest news

பானம பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். (elephant attack two person kill fishing activities latest news)

இந்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பானம கங்கைக்கு மீன் பிடிக்க சென்ற இருவர் மீதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்த குறித்த இருவரும், அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பானம பிரதேசத்தினை சேர்ந்த 56 மற்றும் 61 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

tags :-  elephant attack two person kill fishing activities latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites