புத்தளம் – சிலாபம் வீதியின் மங்களஹெலிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (accident chilaw lorry tree two person wounded hospital)
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை தொகையொன்றை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மரமொன்றில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கொள்கலன் பாரவூர்தியின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
கொள்கலன் பாரவூர்தி சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
tags :- accident chilaw lorry tree two person wounded hospital
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை