தியத்தலாவ லிந்தஎல்ல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். (Wasp attack 56 years old Woman dead)
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லிந்தஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஜி. ஜயந்தி சிறியலதா என்ற 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
வயல் வெளியில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே இவர், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
tags :- Wasp attack 56 years old Woman dead
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்