குளவிக் கொட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

0
554
Wasp attack 56 years old Woman dead

தியத்தலாவ லிந்தஎல்ல பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். (Wasp attack 56 years old Woman dead)

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிந்தஎல்ல பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஜி. ஜயந்தி சிறியலதா என்ற 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

வயல் வெளியில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே இவர், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

tags :- Wasp attack 56 years old Woman dead

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites