முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பகுதியில் புலிக்கொடி மற்றும் கிளைமோர்க் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Tiger flag One person arrested midnight Oddusuddan)
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியை சோதனையிடும் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புலிக்கொடியுடன் 20 கிலோகிராம் கிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய இருவர்களில் ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- Tiger flag One person arrested midnight Oddusuddan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்