மாத்தறையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான “கொஸ்கொட தாரக” உள்ளிட்ட பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (matara gun shooting cctv)
துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் கிடந்த மூவரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
மாத்தறையில் உள்ள தங்க ஆபரணங்கள் கடையில் கொள்ளையடிக்க முயன்ற குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே நால்வர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
tags :- matara gun shooting cctv
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்