ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டிருந்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (gnanasara thero release)
தேரரை விடுதலை செய்யுமாறு கோரிய பிணைமனு மீதான வழக்கு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வெளிநாட்டு பயணங்களுக்கம் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரங்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tags :- gnanasara thero release
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- கிளிநொச்சியில் மீண்டும் சிறுத்தை; 10 பேர் காயம்; அடித்துக்கொன்ற பொதுமக்கள்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- விமல் வீரவன்சவுக்கு புலி வேண்டும் – தென்பகுதி மக்களை ஏமாற்றவும் வேண்டும்
- கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது
- அமெரிக்கா விலகியதால் இலங்கைக்கு சாதகமாக எதுவும் இல்லை – சுமந்திரன்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்