(tamilnews police arrested person led street protests mallagam)
மல்லாகத்தில் இடம்பெற்ற வீதி மறியல் போராட்டத்தை தலைமை தாக்கி நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர், அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரை தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே நேற்று (20) இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச பணியாளராக இருந்து கொண்டு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(tamilnews police arrested person led street protests mallagam)
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites