இலங்கையில் இடம்பெற்ற யுத்த முடிவுக்கு பின்னர் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (Norwegian Foreign Minister Jens Frolich Holte visited Jaffna)
நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் மேற்கொள்ளுவார் என்றும் மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மரக்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் குருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Norwegian Foreign Minister Jens Frolich Holte visited Jaffna
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோட்டாபய ஒரு சர்வதேச தீவிரவாதி – சம்பிக்கரணவக்க!!
- பூதாகரமாகியுள்ள ஞானசார தேரர் விவகாரம் : இன்று முக்கிய சந்திப்பு
- சுயாட்சியை வழங்குங்கள் : மைத்திரிடம் நேரடியாக தெரிவித்த சிவி
- ஏ9 வீதியில் சினிமா பாணியில் நடந்த விபத்து : பொலிஸ் அதிகாரிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்
- வவுனியாவில் வைத்தியசாலையில் அரங்கேரிய பாலியல் துஷ்பிரயோகம் : அம்பலத்திற்கு வந்தது
- நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்த குண்டு; இரத்தப் போக்கே உயிரிழக்க காரணம்
- மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; ஐவரும் விளக்கமறியலில்
- துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் பலி; களத்தில் கொழும்பு விசேட பிரிவினர்
- ஞானசார மீதான பிணை மனு : சற்றுமுன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
- யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த முடியாது; ஆனோல்ட்
- ஞானசார கைது : அரசியலமைப்பில் இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்
- பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பரபரப்பு : கண்ணீர்ப்புகை பிரயோகம்
- காணாமல் போதல் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் ; அல்ஜசீரா
- மீண்டும் மஹிந்தவிடம் தலைமைத்துவம்
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; பகீரங்கப்படுத்திய கருணா அம்மான்
- மொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…
- அக்கரைப்பற்றில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம்களுக்கு விடுக்கும் அவசர கோரிக்கை
- பிக்குகள் சிறையில் எவ்வாறு அடைக்கப்பட்டார்கள்; வரலாற்று ஆதாரம்!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!