குறித்த மூவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி. ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தை தேடும் நடவடிக்கையில் பல தரப்பினர் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
tags :- Air force arrested searching LTTE gold
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- விண்வெளிப்படையை அமைக்க உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்! அப்போ ஏலியன்கள் உண்மை தானே?
- பிக் பாஸ் முடிவில் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா..? : 1,140 கோடியாம்..!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!