உலகிலேயே அதிகளவிலானோர் காணாமல் போதல் மற்றும் முடிவுக்கு வராத வழக்குகள் நிறைந்த நாடு இலங்கை என சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. (Disappearances main reason Gotabhaya Rajapaksa, mahinda Rajapaksa)
அத்துடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு காணாமல் போதல் சம்பவங்களுடன் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச தொலைக்காட்சியான அல்ஜசீரா வெளியிட்டுள்ள காணொளியியேலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானது முதல் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் இலங்கை மீது வெளிநாட்டு ஊடகங்கள் போர் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் இந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் 20 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளர் இசைப் பிரியாவுக்கு நடந்த கொடுமைகள் அடங்கிய முழு நீள கொலிவுட் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
லண்டன் ஹரோ சபாரி சினிமாவில் இந்தக் காட்சி இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
tags :-Disappearances main reason Gotabhaya Rajapaksa, mahinda Rajapaksa
https://www.youtube.com/watch?v=oXhYqGYOBfg
Video source : K Rang
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- திட்டவட்டமான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : சி.வி.விக்னேஸ்வரன்
- அப்பாவி இளைஞனையே சுட்டு கொன்றுள்ளனர் : கொந்தளிக்கும் மக்கள்
- அரசாங்கம் நன்றி கடனை செலுத்தவே இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றது
- ஞானசார தேரருக்கு ஆதரவாக விவகாரம் : இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- 16 பேர் கொண்ட குழு பொதுஜன பெரமுனவுடன் இணைய தீர்மானம்!!
- கொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி
- கப்பலுக்கு தீ வைப்பு : காங்கேசன்துறையில் பதற்றம்
- ஜனாதிபதி இன்று கிளிநொச்சிக்கு விஜயம்!
- பெண்களின் சூதாட்ட நிலையத்திற்கு பொலிஸார் வைத்த ஆப்பு!
- வவுனியாவில் ஒரே குடும்பத்தில் ஏற்படும் சோக நிலை
- ‘சுதர்சனின் நுரையீரலைத் தாக்கி வெளியேறிய ரவை’ -மல்லாகம் துப்பாக்கிச் சூடு, வைத்தியசாலை தகவல்
- மாணவியுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்த இளைஞன் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
- மல்லாகத்தில் சயந்தனை விரட்டிய பிரதேச மக்கள்..!
- ஈபிடிபி தேவையா? இல்லையா?:டக்ளஸ் கேள்வி
- மல்லாகம் துப்பாக்கிச்சூடு; மனித உரிமை ஆணைக்குழுவினர் ஆராய்வு
- தலவாக்கலையில் 05 வயது சிறுமி கடத்தல்; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை
- தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட நபர் : யாழில் பரபரப்பு
- பொலி ரொஷான் கொலை : ‘சொல்டா’ கைது
- இரு சிறுத்தைகளுக்கு இடையில் பயங்கர மோதல்; ஆண் சிறுத்தை பலி
- அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்; கொலை செய்வோம் என அச்சுறுத்தல்
- வவுனியாவில் காணாமல் போன 21 வயது இளைஞன்!!