தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது என முன்னாள் தெரிவித்துள்ளார். (Thanks Mahinda Government betrayal army paying)
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்ட திருத்தம் குறித்து அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
தற்போதைய கூட்டணி அரசாங்கம் குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிய முடிந்துள்ளது.
2002 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்கள் தொடர்பாக பரஸ்பர ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தை திருத்துவதற்காக சட்டமூல நகல் பத்திரமொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே தேசிய அரசாங்கம் தம்மை ஆட்சிக்கு கொண்டுவந்த அனைத்து சர்வதேச சக்திகளுக்கும் நன்றிக்கடன் செலுத்தவே எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக குற்றவியல் விடயங்கள் தொடர்பிலான பரஸ்பர ஒத்துழைப்பை வழங்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சர்வதேச தலையீடுகளை பலப்படுத்த தீர்மானித்துள்ளது என்றார்.
tags :- Thanks Mahinda Government betrayal army paying
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்