வில்பத்து தேசிய வனவிலங்கு பூங்காவில் இரு சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கரமான மோதலில் சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (horrific conflict two leopards Male leopard kills)
இந்த மோதலினால் உயிரிழந்த சுமார் மூன்று வயதுடைய சிறுத்தையின் சடலத்தை வனவிலங்கு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுத்தை ஆண் என்றும் இதன் கழுத்து பகுதியில் கடினமாகத் தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட பற்களின் அடையாளங்களும் அதன் உடம்பில் பல காயங்களும் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி மாலை இந்தப் பூங்காவில் தாங்கள் ஆய்வு நடத்திய போது இந்தச் சிறுத்தை குறித்த பகுதியில் நடமாடுவதை அவதானித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அன்றிரவோ அல்லது மறுநாள் காலையிலோ குறித்த சிறுத்தைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தம்மென்னவை பிரதேசத்தில் தாய் சிறுத்தையும் இரண்டு குட்டிச் சிறுத்தைகளும் நடமாடியதாகவும் உயிரிழந்த சிறுத்தை இரு குட்டிகளின் ஒன்றாகும் என்றும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
40 நாட்களாக தன்னார்வ அமைப்பொன்றினால் வீடியோ கமெராக்கள் மூலமாக செய்யப்பட்ட பதிவுகளின் படி இந்தச் சிறுத்தை உயிரிழந்த பிரதேசத்தில் வேறு பெரிய இரன்டு சிறுத்தைகள் நடமாடியதை அவதானித்துள்ளனர்.
அந்த சிறுத்தைகளில் ஒன்று இதனை தாக்கியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த சிறுத்தையில் சடலத்தை மரண பரிசோதனைக்காக அநுராதபுரம் கால்நடை வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
tags :- horrific conflict two leopards Male leopard kills
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்