குற்றசெயல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் காவல் துறையினரின் மௌனம் காத்து அதற்கு துணை போகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (money recive members response maithripala srisena mahindha statement)
வரகாபொல பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றியதன் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மற்றவர்களை கள்வர்கள் என்று கூறிவந்த நிலையில் தற்போது யார் கள்வர்கள் என்று புரிந்துள்ளது.
தற்போது 118 பேர் பணம் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.
அவர் செய்தார், இவர் செய்யவில்லை என்று இப்போது அவருக்கு சொல்லமுடியாது.
ஏனென்றால் பொறுப்பு கூறவேண்டியது முழுமையாக அவரே எனவும் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்குள் கொள்ளையர்களுக்கு தஞ்சம் கொடுத்து விட்டு வெளியே தேடுவது அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
tags :- money recive members response maithripala srisena mahindha statement
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர
- 24 நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
- நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- ஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்
- தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு
- இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை