(Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens)
இலங்கை பிரஜைகளின் உணர்வுகளையும், உரிமைகளையும் நல்லாட்சி என்ற போர்கையில் இந்த அரசாங்கம் மழுங்கடித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
விகாரைகளையும், பள்ளிவாசல்களையும் அமைக்க மக்களுக்கு இருந்த உரிமையை பறிக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், ஹொரொவப்பதான, முக்கரவெவ ஜூம்மா பள்ளிவாசலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (17) விஜயம் செய்திருந்தார்.
அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி நாட்டில் சகல மதத்தவர்களின் வழிபாட்டு தளங்களையும் அமைக்கும் உரிமையை அரசு தன் கையில் எடுத்துள்ளது.
இதன் மூலம் என்ன பின்விளைவுகள் ஏற்படப் போகின்றன.
இலங்கை மக்களின் உணர்வுகளை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள்.
அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் தமக்கு ஏற்றாற் போல மதத்தலங்களை அமைத்துக் கொண்டு வழிபாடுகளை நடத்த அவர்களுக்கு உரிமை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
(Mahinda Rajapaksa accused government blunt Sri Lankan citizens)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர
- 24 நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
- நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- ஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்
- தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு
- இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை