தன்னியக்க பணம் பெறும் இயந்திரத்தில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவினை மோசடியாக பெற்ற இரண்டு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (auto teller machine robbery jaeala negambo two suspects arrest)
நீர்க்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் குரண பிரதேசத்தில் வைத்து செய்து செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவர்களால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் 28 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதேபோல் , குறித்த பணத்தில் வாங்கியதாக தெரிவிக்கப்பட்ட உந்துருளி ஒன்றினையும் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர்.
நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
tags :- auto teller machine robbery jaeala negambo two suspects arrest
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- காவி உடையை கழற்றுவது பௌத்த கௌரவத்திற்கே பாதிப்பு – ஜயந்த சமரவீர
- 24 நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு முக்கிய பதவி
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
- நிபுணர் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- ஆசிரியர்களின் அநாகரிக செயல்; மாணவன் வைத்தியசாலையில்
- தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்த இளைஞனுக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடு
- இராணுவ வாகனம் மோதியதில் தகப்பனும் மகளும் படுகாயம்!
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை