அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெற உள்ளதாக மக்ரோன் அறிவித்துள்ளார். தற்போது கனடாவில் G7 மாநாடு இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. next year G7 summit held France
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அடுத்த G7 மாநாடு பிரான்ஸில் இடம்பெறும் என அறிவித்துள்ளார். iஎதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து G7 மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான மாநாடு Pyrénées-Atlantiques இன் Biarritz நகரில் இடம்பெற உள்ளது என தெரிவித்தார்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!